Saturday, October 17, 2009

இன்பமே உந்தன் பேர்

படம் : இதயக் கனி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா



இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக்கோடீய்......
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி உன் நெஞ்சில் ஆடும்
பருவக்கோடீய்......

இன்பமே....

சர்கரை பந்தல் நான்
தேன் மழை சிந்த வா
சர்கரை பந்தல் நான்
தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே
தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை
ஒறிரு வாழைகள் தாங்கும்
டேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்

இன்பமே....

பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
கை விரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னோலி சிந்திடும் மெல்லிய டீபதில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண் தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன

இன்பமே ....

மல்லிகை தோட்டமோ
வெண் பனி கூடமோ
மல்லிகை தோட்டமோ
வெண் பனி கூடமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூங்குயிலாகும்
மங்கல வாதியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதிடில் ஆடும்

இன்பமே ....

No comments:

Post a Comment