Saturday, October 17, 2009

ஆசை அன்பு இழைகளினாலே

படம் : வெள்ளிக்கிழமை விரதம்
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா,
இசை : சங்கர் கனேஷ்


ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை

ஆசை அன்பு இழைகளினாலே ....

வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே
வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே
எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே
எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே
மன கண்கள் அந்த கனவே காணுதே
நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே

ஆசை அன்பு இழைகளினாலே....

எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே
அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே
அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே
அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
அது உன்னை போல சிரிப்பை மூட்டுதே

ஆசை அன்பு இழைகளினாலே ....


No comments:

Post a Comment