Saturday, October 10, 2009

விழியிலே மனி விழியில்

படம் : நூறாவதுநாள்
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


விழியிலே மனி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்கலில் பொன்னும் மின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்கலில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கல் நீ ஓதலாம்

விழியிலே....

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது ...
இவல் ரதியிலும் உடல் மலர்வனம்
இடழ் மரகதம் அதில் மதுரசம்
இவல் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே ....

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி ...
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையாகும் காவிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே ....

No comments:

Post a Comment