Saturday, October 10, 2009

ஓ மானே மானே மானே

படம் : வெள்ளை ரோஜா


ஓ மானே மானே மானே
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சின்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே

ஓ மானே மானே மானே....

ஹேஏஏஏஏஏஏஏஏஏ..
காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது

பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிற்து

ஆசையின் மேடை
நாடகம் ஆடும்

ஆயிரம் பாடல்
பாவையை தேடும்

நீ தேவன் கோவில் தேரோ
உன் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ.. ஹோய்..

ஓ மானே மானே மானே....

ஹேய்ய்ய்ய்ய்..
நீலபூவிழி ஜாலம் தெரியுது
நினவுகள் இனிக்கிற்து

பாடல் கோபுரம் ஏந்தும் ஓவியம்
கைகளீல் தவழ்கிறது

மந்திரம் ஒன்றை
மன்னவன் சொன்னான்

மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்

என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா

என் காதல் கோவில் ஜீவன்
கண்ணா வா ஹோய்..

ஓ மானே மானே மானே....


No comments:

Post a Comment