Saturday, September 5, 2009

ஆலைய மணியின்


படம் : பாலும் பழமும்


ஆலைய மணியின் ஓசையை
நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவையில்
ஒலி கேட்டேன்
ஆலைய மணியின் ....
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலைய மணியின் ....

இளவும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே ...
ஏழையில் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

இறைவன் அவனே ...

ஆலைய மணியின் ...

காதல் கோயில் நடுவினிலே
கருனை தேவன் மடியினிலே ...
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

இறைவன் அவனே ...

ஆலைய மணியின் ...

No comments:

Post a Comment