Sunday, August 23, 2009

மாங்குயிலே பூங்குயிலே

படம் : கரகாட்டகாரன்
இசை : இளையராஜா


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாளு
முது முது கன்னால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே...

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய என்னி ரசிச்ச
கன்னு வலை தான் விட்டு விரிச்ச
யேரெடுத்து பாத்து யெம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யெம்மா சேர்த்து என்னை சேர்த்து
முதையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே...

உன்ன மறந்திருக்க ஒரு போழுதும் அறியேன் யெம்ம
கன்னி இவ வெத்த விட்டு வேறெதையும் தெரிய
வங்கத்துல விளஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி யெம்ம
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் யெம்மா சாமத்தில தாறேன்
கோவப்பட்டு பாத்த யெம்ம வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சி பூசனும் என்னக்கு
முதையன் கணக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே

No comments:

Post a Comment