படம் : முதல் இரவு
குரல் : ஜெயசந்திரன், பி.சுசீலா
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……
மஞ்சள் நிலாவுக்கு..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ
மஞ்சள் நிலாவுக்கு..
No comments:
Post a Comment