Friday, April 3, 2009

எந்தன் வானமும் நீதான்....

படம் : வாழ்த்துகள்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்பே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குவேன்
உன்னுடய கால் தடத்தில் மழை அடித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
ஒகோ உன்னால் இன்று பெண் ஆனதன் அர்த்தம் புரிந்ததே
ஒகோகோ... உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும்னேதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
என் பேரைத்தான் யாரும்கேட்டால்
உன் பேர் சொல்கிறேன்
ஒரே ஒரு உடலில் இரு இதயம்
காதலென்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல் நான் இல்லையே நெங்சம் சொல்லுதே
ஒகோகோ உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

No comments:

Post a Comment